ஒரே நாளில் 9,622 பேருக்கு கொரோனா
ஐரோப்பிய நாடான போலந்தில் ஒரே நாளில் 9,622 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,230 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 132 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 3,524 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக